அண்ணாமலை சொல்வதுதான் சரி… நயினார் நாகேந்திரன் அதிரடி!

அண்ணாமலை சொல்வதுதான் சரி… நயினார் நாகேந்திரன் அதிரடி!

Share it if you like it

கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு என பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பத்திரிகையாளர்களிடம் அவர் கூறும் போது இவ்வாறு கூறினார் :

அண்ணாமலை எப்போதுமே அவசப்பட்டு வார்த்தை விட்டது கிடையாது. மத்திய-மாநில தலைமைகள் சேர்ந்துதான் முடிவு எடுக்கும். அவருக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடு என கூறினார்.


Share it if you like it