கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே புரளியை கிளப்பிய கார்ட்டூனிஸ்ட் தற்போதைய பரிதாப நிலை..!

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே புரளியை கிளப்பிய கார்ட்டூனிஸ்ட் தற்போதைய பரிதாப நிலை..!

Share it if you like it

மத்திய, மாநில, அரசுகள் கொரோனா, தடுப்பூசியின் அவசியம் குறித்து. தொடர்ந்து மக்களிடையே வலியுறுத்தி வரும் நிலையில். கர்நாடகா-வை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா வயது (51). கொரோனா தடுப்பூசி குறித்து  பீதியை கிளப்பும் விதமாகவும், மக்களிடையே குழப்பத்தை, விதைக்கும் நோக்கில். தடுப்பூசி குறித்து தவறான முறையில் கார்ட்டூன் வரைந்து வந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட். சதீஸ் தான் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டதாக. புகைப்படம் ஒன்றினை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து தவறான முறையில், பிரச்சாரம் செய்து விட்டு. இப்பொழுது தனது உயிரை காக்கும் பொருட்டு. கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட கார்ட்டூனிஸ்டின் தற்பொழுதைய பரிதாப நிலையை கண்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

May be a cartoon of text that says "ಕೊರೊನಾ ವಾಸಿನ್ ವಿರುದ್ಧ ಸತೀಶ್ ಆಚಾರ್ಯರ ಕಾರ್ಟೂನುಗಳು WWW.CARTOONSTSATISH.COM ದೀವರಣಿಗೂ ನನು ಅಷ್ಗಿ ಮಶ ದಕಲ್ಲರೀ! ನಿಜ ಜೀವನದಲ್ಲಿ ಸತೀಶ್ ಆಚಾರ್ಯ Satish Acharya 4d ಮೊದಲ ಡೋಸು! 2.18 ಕಪಾಡಿ! ZAA WWW.CARTOONSTSATISI.COM ..COM SIFY.COM VACCINE? WAS VACCINA TOLD YOU SUPPLY SAFE WATER 200% SAFE! Lao ಕೊರೊನಾ ಹೋದಮೇಲೆ ಮೋದಿಯನ್ನು ವಿರೋಧಿಸಬಹುದು. ಈಗ ಸಧ್ಯಕ್ಕೆ ದೇವರು ಕೊಟ್ಟ ಅಧ್ಭುತ ಕಲೆಯನ್ನು ಜನರಲ್ಲಿ ಧೈರ್ಯ ತುಂಬಲಿಕ್ಕೆ ಉಪಯೋಗಿಸಿ ಸತೀಶ್ ಆಚಾರ್ಯ."

 


Share it if you like it