மத்திய அரசு காவல் ஆய்வாளர்களுக்கு விருது அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருந்து காவல் துறையினருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிவருகிறது.அதன்படி 2021ஆண்டு விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் தமிழ் நாட்டை சேர்ந்த சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பரமுருகேசன், கன்மணி ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.