கல்லணையை தந்தவர் ஆண்டவர் தமிழக மக்களுக்கு புது தகவல் தெரிவித்த பாதிரியார் குடும்பம்..!

கல்லணையை தந்தவர் ஆண்டவர் தமிழக மக்களுக்கு புது தகவல் தெரிவித்த பாதிரியார் குடும்பம்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு கல்லணையை தந்தவர் நமது ஆண்டவர் என்று தமிழக மக்களுக்கு புது தகவல் ஓன்றினை கிறிஸ்தவ பாதிரியார் குடும்பம் தெரிவித்து இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it