ஸ்டாலின் கருத்தால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அல்வா கொடுக்க திட்டமா?

ஸ்டாலின் கருத்தால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அல்வா கொடுக்க திட்டமா?

Share it if you like it

அ.தி.மு.க கூட்டணியில் நிலவும் குழப்பத்தை வைத்து எப்படியாவது தி.மு.க ஆட்சிக்கு வந்து விடும்.. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு தனிச்சின்னம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்டாலின் உட்பட பல மூத்த தலைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்..

இன்று சசிகலா தமிழகம் வருகையை அடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கூறியிருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

  • பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்., இனி நடக்க வேண்டியது நடக்கும்..
  • சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்..

 


Share it if you like it