கேரளாவை இன்னொரு சிரியாவாக மாற்ற துடிக்கிறதா? Communist, SDPI கூட்டணி…!

கேரளாவை இன்னொரு சிரியாவாக மாற்ற துடிக்கிறதா? Communist, SDPI கூட்டணி…!

Share it if you like it

கேரள மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் கம்யூனிஸ்ட், SDPI கூட்டணி…

தங்க கடத்தல், தீவிரவாதத்திற்கு ஆட்களை சேர்ப்பது, ISIS-க்கு ஆதரவாக குரல் கொடுப்பது என கேரளாவில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறி வரும் சூழலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியில் உள்ள SDPI கட்சியை சேர்ந்த தொண்டர்கள், கோட்டாங்கல் பஞ்சாயத்தில் உள்ள சுங்கப்பாறை செயின்ட் ஜார்ஜ் பள்ளி மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக “I Am Babari” என்ற டேகை இணைத்த சம்பவம் கேரள மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஹிந்து, முஸ்லீம், மக்களிடையே அமைதி ஏற்பட வேண்டும் என கேளராவை சேர்ந்த பல சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், SDPI கட்சியை சேர்ந்த நபர்கள் இது போன்று நடந்து கொண்ட சம்பவம் பிரிவினைக்கு தான் வழி வகுக்கும் என பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் அவர்கள் கேரளாவை இன்னொரு சிரியாவாக மாற்ற Communist, SDPI, கூட்டணி முயற்சி மேற்கொள்ள முயல்கிறதா? என கேரள முதல்வரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Normal 0 false false false EN-IN X-NONE X-NONE


Share it if you like it