விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காங்கிரஸ் அரசு மெளனம் காக்கும் ஜோதிமணி..!

விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காங்கிரஸ் அரசு மெளனம் காக்கும் ஜோதிமணி..!

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் மீது அம்மாநில காவல்துறை தடியடி நடத்தி இருப்பதற்கு பலரும் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பா.ஜ.க, மோடி, என்று பேசி போராட்டத்தில் இறங்கி நாடகம் நடத்தும் ஜோதிமணி விவசாயிகள் மீது தடியடி நடத்திய ராஜஸ்தான் அரசு குறித்து இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it