உயிர் காக்கும் கொரோனா மருந்தை (black market) விற்ற இம்ரான் கான் மெளனம் காக்கும் தமிழக போராளிகள்..! 

உயிர் காக்கும் கொரோனா மருந்தை (black market) விற்ற இம்ரான் கான் மெளனம் காக்கும் தமிழக போராளிகள்..! 

Share it if you like it

கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில். ஸ்டாலின், திருமா, இன்னும் சில போராளிகள்  கொரோனா தடுப்பூசி குறித்தும். பாரதப் பிரதமர் மோடி குறித்தும். தங்கள் வன்மம் நிறைந்த கருத்துக்களை இன்று வரை முன் வைத்து வருகின்றனர்.

கொரோனா தொற்றில் பலரும் ரத்த கண்ணீர் வடித்து வரும் இந்நிலையில். மனசாட்சியற்ற சில நபர்கள். இந்த சூழ்நிலையிலும் லாபத்தை நோக்கமாக கொண்டு. மக்களின் பணத்தை பறிக்கும் கொள்ளைகாரர்களாக மாறி வருகின்றனர் என்று பலர் கடுமையாக குற்றம் சுமத்தி வரும் இவ்வேளையில்.

சென்னை தாம்பரத்தில் கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ. 20,000-க்கு விற்பனை செய்த இம்ரான் கான் என்ற மருத்துவரை காவல்துறையினர் கைது உள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை பிடிக்க போலீசார் மிக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எதற்கெடுத்தாலும் பாரதப் பிரதமரை விமர்சிக்கும் சீமான், சுந்தரவள்ளி, வீரமணி, திருமா, போன்றவர்கள். இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று பலர் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share it if you like it