ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!

ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!

Share it if you like it

பிரபல திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி ராதிகா. காசோலை மோசடியில் ஈடுபட்டதாக இருவருக்கும். ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பினை இன்று வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it