தங்கம், வெள்ளி, வைரம் எனக்கு கொடுத்தால்… ஆண்டவர் உங்களை  பணக்காரன் ஆக்குவார் – பாதிரியார் போட்ட சாம்பிராணி!

தங்கம், வெள்ளி, வைரம் எனக்கு கொடுத்தால்… ஆண்டவர் உங்களை பணக்காரன் ஆக்குவார் – பாதிரியார் போட்ட சாம்பிராணி!

Share it if you like it

அதிக பணம் கொடுப்பவர்களுக்கு ஆண்டவர் அதிக ஆசிகளை வழங்குவார் என கிறிஸ்தவ பாதிரியார் டேவிட் பிரகாசம் கூறியுள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

பாதிரியார் காணொளியின் சாராம்சம் இதுதான் ;

கிறிஸ்தவ பாதிரியாராக இருப்பவர் டேவிட் பிரகாசம். இவர், தனது சபைக்கு வந்த கிறிஸ்தவ மக்களிடம் ஆண்டவருக்கு தசம பாகத்தை கொடுங்கள். தங்கம், வெள்ளி, வைரம், பணம் அல்லது காசோலையாக கொடுங்கள். அதிகம் கொடுப்பவர்களுக்கு ஆண்டவர் அதிக ஆசிகளை வழங்குவார். குறைவாக கொடுப்பவர்களுக்கு அதற்கு ஏற்ப ஆசி வழங்குவார். உங்களிடம் என்ன உள்ளதோ அதனை கொடுங்கள் என அப்பாவி கிறிஸ்தவ மக்களிடம் பாதிரியார் டேவிட் பிரகாசம் வலியுறுத்தி உள்ளார்.

தங்கம், வைரம், பணம் கொடுத்தால் பாதிரியார் தானே பணக்காரன் ஆக முடியும் கொடுப்பவர்கள் எப்படி பணக்காரர்கள் ஆக முடியும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it