டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளாத குடும்பங்களுக்கு அபராதம் பஞ்சாபில் நிகழ்ந்த கொடூரம்…! 

டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளாத குடும்பங்களுக்கு அபராதம் பஞ்சாபில் நிகழ்ந்த கொடூரம்…! 

Share it if you like it

குடியரசு தினம் அன்று விவசாயச் சங்கங்கள் நடத்திய போராட்டம் திடீர் என்று வன்முறையாக அரங்கேறியது.. இதனை அடுத்து சில விவசாய சங்கங்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் வாங்கி கொண்டு பதுங்கியது.. இதனை அடுத்து விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தில்., வீட்டிற்கு ஒருவர் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பஞ்சாபில் உள்ள விர்க் குர்த் கிராம பஞ்சாயத்  உத்தரவிட்டுள்ள செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..

போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தவர்களுக்கு ரூபாய் 1,500 அபராதம்.. அதனைச் செலுத்த தவறினால் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it