உடம்பில் தமிழ் ரத்தம் ஓட வேண்டும் இல்லையேல், அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும் பிரபல நெறியாளர் கடும் தாக்கு..!

உடம்பில் தமிழ் ரத்தம் ஓட வேண்டும் இல்லையேல், அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும் பிரபல நெறியாளர் கடும் தாக்கு..!

Share it if you like it

இலங்கை தமிழர் நலன் கருதி பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று வரை இலங்கை தமிழர்களுக்கு உதவி வருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..

சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு.. நெறியாளர் செந்தில் உள்பட.,  தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகங்கள் சிறப்பாக முட்டு கொடுத்ததாக மக்கள் உட்பட நெட்டிசன்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வருகையை குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

1.5 லட்சம் மக்களை கொன்னாலும் ஈழ போரில் சிறுவன் பாலசந்தரனின் நெஞ்சில் குண்டு பாயும் போது தாய்லாந்தில் பிஸி ஆக இருந்து பஞ்சமா பாதகம் செய்தாலும் பாவ மன்னிப்பு பெற ஒரே வழி மசுரூம் பிரியாணி செய்தால் போதும் அதை ஆனந்த கண்ணீர் post போட நாலு ஊடக பப்புக்கள் இருந்தால் போதும்..

இதை செய்ய துணை போனவர் தான் இன்று மசூரூம் பிரியாணி செய்ய துணை போயுள்ளார்.. என்பதை புரிந்து தெளிவுற ஓரே தகுதி அவன் உடம்பில் தமிழ் ரத்தம் ஓட வேண்டும் இல்லையேல் அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும் இது இரண்டும் இல்லாத பப்புகளே மசூரூம் பிரியாணி ஆனந்த கண்ணீர் post போடுபவர்கள்..


Share it if you like it