என்னடா இது தி.மு.க. எம்.பி.களுக்கு வந்த சோதனை!

என்னடா இது தி.மு.க. எம்.பி.களுக்கு வந்த சோதனை!

Share it if you like it

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட தி.மு.க. எம்.பி.க்கள் தயக்கம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகம் – புதுவை உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியுடன் சேர்த்து 38 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட விருப்பம் இல்லையெனவும், தயக்கம் காட்டி வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

7


Share it if you like it