ஈ.வெ.ரா-வை மற முருக பெருமானை நினை..! தடம் மாறிய தி.மு.க, வி.சி.க, மெளனம் காக்கும் வீரமணி…!

ஈ.வெ.ரா-வை மற முருக பெருமானை நினை..! தடம் மாறிய தி.மு.க, வி.சி.க, மெளனம் காக்கும் வீரமணி…!

Share it if you like it

பா.ஜ.கவின் எழுச்சியை நன்கு புரிந்து கொண்ட தி.மு.க மற்றும், வி.சி.க உட்பட பல சில்லறை கட்சிகள்.. இனியும் ஈ.வெ.ரா-வை சுமந்தால் அரசியல் அனாதை ஆகிவிடுவோம் என்கின்ற பயத்தில்.. தற்பொழுது முருக பெருமானின் வேல் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது நிதர்சனம்..

தமிழகம் என்றும் ஆன்மீக மண்., இது ஈ.வெ.ரா மண் அல்ல என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it