தவறான தகவல் கொடுத்து காவல்துறையிடம் அசிங்கப்பட்ட தி.மு.க-வினர்..!

தவறான தகவல் கொடுத்து காவல்துறையிடம் அசிங்கப்பட்ட தி.மு.க-வினர்..!

Share it if you like it

பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, என்று கழக கண்மணிகள். தினம் ஒரு சேட்டை செய்து காவல்துறையில் சிக்கி வரும் சம்பவம். தொடர் கதையாக உள்ள நிலையில்.    கண்டெய்னரில் பணம் கொண்டு செல்லப்படுவதாக காவல்துறைக்கு புகார் தெரிவித்து உள்ளனர் தி.மு.க-வினர். புகாரின் அடிப்படையில் அந்த வாகனத்தில் சோதனை நடத்திய பொழுது. பள்ளி மாணவிகளுக்கு வழங்க கூடிய பைகள் இருப்பதை கண்டு காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it