தாய்மார்களை ஏமாற்றிய திமுக அரசு!

தாய்மார்களை ஏமாற்றிய திமுக அரசு!

Share it if you like it

குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரு.1000 கொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது பாதிபேருக்கு மட்டுமே கொடுப்பதை யாராலும் ஏற்கமுடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஏராளமான நிபந்தனைகளை விதித்து தாய்மார்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகவும் இதன் மூலம் மகளிர் உரிமை தொகை கொடுத்து வாக்குகளை பெறலாம் என்று பகல் கனவு பலிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Share it if you like it