ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை சீரழித்த சர்ச் ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், பள்ளி மாணவிகள் தொடர்பான செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், மதுரையில் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சர்ச் ஊழியர் லாரன்ஸ் -50 என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த, அதிர்ச்சி தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.