ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை சீரழித்த சர்ச் ஊழியர்!

ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை சீரழித்த சர்ச் ஊழியர்!

Share it if you like it

ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை சீரழித்த சர்ச் ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், பள்ளி மாணவிகள் தொடர்பான செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், மதுரையில் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சர்ச் ஊழியர் லாரன்ஸ் -50 என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த, அதிர்ச்சி தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it