வருசத்துக்கு மூன்று நாள் பள்ளி வந்தாலும் பரிட்சை எழுத அனுமதிப்போம் – கல்வி அமைச்சர் அதிரடி!

வருசத்துக்கு மூன்று நாள் பள்ளி வந்தாலும் பரிட்சை எழுத அனுமதிப்போம் – கல்வி அமைச்சர் அதிரடி!

Share it if you like it

வருடத்திற்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் கூட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்போம் என கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் கூறியுள்ளார். ஏற்கனவே, மாணவர்கள் பள்ளி செல்ல அலட்சியம் காட்டி வரும் இந்த சூழலில், தமிழக மாணவர்களை கெடுக்கும் விதமாக அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it