தமிழக அரசு அனுமதி… வழக்கறிஞர் ஜெகநாத்திற்கு கிடைத்த வெற்றி!

தமிழக அரசு அனுமதி… வழக்கறிஞர் ஜெகநாத்திற்கு கிடைத்த வெற்றி!

Share it if you like it

இளம் வழக்கறிஞர் பி.ஜெகநாத். இவர், தமிழக காவல்துறையில் பயங்கரவாத எதிர்ப்புப் படையை அமைக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கடந்த ஆண்டு மே மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த வகையில், அவரது பொதுநல வழக்கு 10. 10. 2022 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ( கோவை குண்டுவெடிப்பு 23. 10. 2022 ) இன்று தமிழக காவல்துறையில் ஏ.டி.எஸ். அமைப்பதை சட்டசபையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, ஜெகனின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it