அமைச்சரை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை!

அமைச்சரை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை!

Share it if you like it

தி.மு.க. அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை, நடத்தி இருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஜாபர் சேட். இவர், மீது பல்வேறு ஊழல் புகார்கள் அந்நாட்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால், ஜாபர் சேட் தனக்கு இருந்த செல்வாக்கு மூலம் எதிர்க்கட்சிகளின் புகார்களை முறியடித்தார். இதுதவிர, தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் மூலம், தனக்கு விரும்பிய நிலங்களை டி.ஜி.பி. வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை அமலாக்கத்துறையினர் தற்போது நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருவதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it