திராவிட மாடல் ஸ்கூல் பேக்: கால்வாயில் கடாசிய   மாணவர்கள்!

திராவிட மாடல் ஸ்கூல் பேக்: கால்வாயில் கடாசிய மாணவர்கள்!

Share it if you like it

தமிழக அரசு கொடுத்த பையை மாணவர்கள் கால்வாயில் வீசி சென்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வேண்டிய பாட புத்தகங்கள், நோட் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது தமிழக அரசின் வழக்கம். அந்த வகையில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தி.மு.க. அரசு ஸ்கூல் பேக் வழங்கி இருக்கிறது. இதன் தரம் படுமோசமாக உள்ளது என்பதே பலரின் குற்றச்சாட்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விழுப்புரத்தில் நடந்த சம்பவத்தை கூறலாம்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it