தாலியை பறித்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதறி அழுத பெண்மணி!

தாலியை பறித்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதறி அழுத பெண்மணி!

Share it if you like it

நிலத்தை அபகரிக்க முயன்றதோடு மட்டுமில்லாமல், பெண்ணின் தாலியை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் என்பவரின் காணொளியை நக்கீரன் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்தான விவரம் இதோ..

வேலூல் மாவட்டம் அணைகட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பஜார் வீதியை சேர்ந்தவர்கள் அரிநாராயணன், சரவணன், அசோக்குமார் மற்றும் அருண் குமார் உள்ளிட்டவர்கள் சகோதரர்கள் ஆவர். இவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சென்று வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிச., 1 – ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், அணைகட்டு அருகே உள்ள ஏரிக்கரை புதுர் என்ற கிராமத்தில் 1994 – ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து எங்களது அப்பா 7.45. ஏக்கர் நிலம் வாங்கினார். இன்றுவரை அது தங்களது பெயரில் உள்ளது. அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி 25 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வை சேர்ந்த அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் என்பவர் தகராறு செய்கிறார். ராமகிருஷ்ணனுக்கு வாரிசு கிடையாது. அவரை ஏமாற்றி வாங்கியுள்ளீர்கள். அவர், விற்றது செல்லாது என்று சொல்லி அவரது தம்பி பத்மநாபன் பிரச்சனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it