துணை பிரதமர் ஆசையால் தமிழக உரிமையை விட்டு கொடுத்து விட்டார் ஸ்டாலின்..! உண்மையை போட்டு உடைத்த பா.ஜ.க தலைவர்…!

துணை பிரதமர் ஆசையால் தமிழக உரிமையை விட்டு கொடுத்து விட்டார் ஸ்டாலின்..! உண்மையை போட்டு உடைத்த பா.ஜ.க தலைவர்…!

Share it if you like it

கேரள அரசிடம் தமிழக உரிமையை விட்டு கொடுத்தத முதல்வருக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்.

5 மாவட்ட மக்களின் அடிப்படை ஆதாரமான முல்லை பெரியாறு அணையின் உரிமையை, கேரள அரசிடம் விட்டு கொடுத்து விட்டது என தி.மு.க-வை கண்டித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம், தேனியில் நடைப்பெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் பா.ஜ.க தலைவர் இவ்வாறு கூறினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தான் துணை பிரதமராக வேண்டும் என்பதற்காக கேரள மார்க்ஸிஸ்ட் கட்சி முதல்வரின் ஆதரவு கிடைக்கும் என்று முல்லை பெரியாறு அணையின் இன்றைய தமிழக உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார்.


Share it if you like it