முன் களபணியாளருக்கு செம்ம ’டோஸ்’ விட்ட சீமான்..!

முன் களபணியாளருக்கு செம்ம ’டோஸ்’ விட்ட சீமான்..!

Share it if you like it

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் பின்னால் மிகப் பெரிய சூழ்ச்சி உள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெறியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மிக கடுமையான பதிலை வழங்கியுள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it