பத்திரிக்கையாளர் சந்திப்பில் எச்சில் துப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எச்சில் துப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

Share it if you like it

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எச்சில் துப்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.

கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்த சமயத்தில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தனது கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் ஒருவரிடம் காணொளி வாயிலாக பேசும் பொழுது, கொரோனா எல்லாம் எப்படி போயிகிட்டு, என்று அவர் கேட்ட கேள்வியை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது.

அதனை தொடர்ந்து முக கவசத்தை தமிழக மக்கள் எப்படி? அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு காணொளியை ஸ்டாலின் வெளியிட்டு இருந்ததை அனைவரும் நன்கு அறிவர். இந்நிலையில் முன்களப்பணியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையிலேயே எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக கவசம் அணிய வற்புறுத்திய ஸ்டாலின் எப்படி? எச்சில் துப்ப வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவி வரும் இச்சமயத்தில், தமிழக முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குறியது என்பது அனைவரின் கருத்து.


Share it if you like it