பிரதான் மந்திரி இ பஸ் சேவை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மத்திய அரசின் மின்னணு இயக்க பேருந்து

பிரதான் மந்திரி இ பஸ் சேவை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மத்திய அரசின் மின்னணு இயக்க பேருந்து

Share it if you like it

மத்திய அரசு நாடு முழுவதும் பிரதான் மந்திரி இ பஸ் சேவை திட்டத்தின் கீழ் சுமார் 10,000 மின்னணு இயக்க பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முதல் கட்டமாக நாடு முழுவதும் ₹ 5,613 கோடி ரூபாய் செலவில் 169 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் திருநெல்வேலி – -கோவை -மதுரை- திருச்சி -ஈரோடு -சேலம் திருப்பூர் -சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் – ஆவடி- தூத்துக்குடி -வேலூர் ஆகிய 11 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் முதல் கட்டமாக தமிழகத்தின் திருநெல்வேலி மாநகரில் மத்திய அரசின் மின்னணு இயக்க பேருந்து சேவை விரைவில் அறிமுகமாகிறது.


Share it if you like it