முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

Share it if you like it

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர் காணொலி மூலம் ஆஜர்ப் படுத்தப்பட்டார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நிதிபதி அல்லி செந்தில் பாலாஜயின் நீதிமன்ற காவலை வரும் 13-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.


Share it if you like it