தி.மு.க.வின் அரசியல் புரோக்கர் எஸ்றா. சற்குணத்திற்கு பா.ஜ.க தலைவர் எச்சரிக்கை..!

தி.மு.க.வின் அரசியல் புரோக்கர் எஸ்றா. சற்குணத்திற்கு பா.ஜ.க தலைவர் எச்சரிக்கை..!

Share it if you like it

தி.மு.க ஏற்பாடு செய்த போலி உண்ணா விரத போராட்டத்தில் அண்மையில் கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா. சற்குணம் கலந்து கொண்டார்.. வழக்கம் போல மத்திய, மாநில அரசுகளை, மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்..

ஒரு கட்டத்தில் மோடி மீது உள்ள வன்மத்தால் திடீர் என தனிநபர் தாக்குதலில் இறங்கினார்.. இது குறித்து மேடையில் அமர்ந்திருந்த அறிவு ஜீவி ஸ்டாலின் உட்பட எந்த ஒரு தலைவரும் பாரதப் பிரதமர் குறித்து கீழ்த்தரமாகவும், அருவருக்க தக்க வகையிலும் பேசிய  எஸ்றா. சற்குணம் கருத்திற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல்  இருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது..

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் எல். முருகன் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக அண்மையில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it