மதமாற்ற பேய்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க இளைஞர்…!

மதமாற்ற பேய்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க இளைஞர்…!

Share it if you like it

ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை மட்டுமே  குறி வைத்து.. கிறிஸ்தவ மிஷநரிகள் ஆசை வார்த்தை கூறி அப்பாவி ஹிந்துக்களை மதமாற்றம் செய்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை…

கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே பெருந்தலையூர் ஆற்றில் இறங்கி ஞானஸ்தானம் கொடுக்க வந்த மிஷநரிகளை துணிச்சல் மிக்க இளைஞர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it