கர்நாடகவில் நாளை முழு அடைப்பு!

கர்நாடகவில் நாளை முழு அடைப்பு!

Share it if you like it

தமிழகத்திற்கு காவிரி நீரை தர எதிர்ப்பு தெரிவித்து கார்நாடகவில் தொடந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் பெங்களூரூவில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை மாநில தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கனட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் இன்று இரவு 12- மணிக்கு தொடங்கி நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it