எலெக்ட்ரிக் டெட்னேட்டர் கருவிகளுக்கு வருகிறது தடை!

எலெக்ட்ரிக் டெட்னேட்டர் கருவிகளுக்கு வருகிறது தடை!

Share it if you like it

எலெக்ட்ரிக் டெட்னேட்டர் கருவிகளுக்கு வரும் 2025-ம் ஆண்டு ஏப்பரல் மா தம் 1-ம் தேதி முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக (டிவிஐஐடி) துறை வெளியிட்ட அறிக்கையில், கருவியை மத்திய அரசு அபாயகரமானவையாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக, இவற்றை உற்பத்தி செய்யவும், வைத்திருக்கவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it