ஹிந்துக்கள் ஒன்றுபடா விட்டால்… இந்தியா என்னாகும் தெரியுமா?

ஹிந்துக்கள் ஒன்றுபடா விட்டால்… இந்தியா என்னாகும் தெரியுமா?

Share it if you like it

ஹிந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் லெபனானுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்பதை விளக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

அதாவது, பெரும்பான்மையான கிறிஸ்தவ நாடுகள், காலப்போக்கில் எப்படி இஸ்லாமிய நாடாக மாறியது என்பதை விவரிக்கும் வகையில், ‘ஸ்டிரிங் தமிழ்’ என்கிற யூடியூப் சேனல் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது. இக்காணொளியில் கிறிஸ்தவ நாடான லெபனான் வெறும் 15 வருடங்களில் எப்படி இஸ்லாமிய நாடாக மாறியது என்பதை விவரித்து விட்டு, ஹிந்துக்கள் உஷாராக இருக்காவிட்டால் இஸ்லாமியர்கள் சொல்லி வருவதுபோல 2047-ல் இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்கிற எச்சரிக்கையுடன் முடிகிறது அக்காணொளி.

காணொளியில் இடம் பெற்றிருக்கும் முக்கிய சாராம்சம் இதுதான்…. “நாம் ஒரு சிவில் வாரை (போர்) நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் 84 சதவிகிதம் பேர் ஹிந்துக்கள்தான். ஆனால், ஹிந்துக்களிடம் ஒற்றுமை இருக்கிறதா? எல்லோரும் மோடியை ஆதரிக்கிறார்களா? என்றால் நிச்சியமாக இல்லை. நாங்கள் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஏதாவது குறையை கண்டுபிடித்துக் கொண்டு மதில் மேல் பூனையாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ஹிந்து அமைப்புகளையும், பா.ஜ.க.வையும் ஆதரிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்ற சஸ்பென்ஸுடன் ஆரம்பிக்கிறது அக்காணொளி.

1956-ல் லெபனான் 68 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு கிறிஸ்தவ நாடு. மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலும், லெபனானும் மட்டுமே இஸ்லாமிய நாடுகள் அல்லாதவை. ஒட்டமன் எம்பையர் என்கிற இஸ்லாமியர்கள் 400 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் லெபனானை இஸ்லாமிய நாடாக மாற்ற முடியவில்லை. கடந்த 70 ஆண்டு காலமாக போர்க்களமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது இந்த இரு நாடுகளும். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் 1948-ல் இருந்து தொடர்ந்து போர் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை போர் நடக்கும்போதும் அகதிகள் உருவாகிறார்கள். 1948-ல் நடந்த போரின்போது சுமார் 7 லட்சம் அகதிகள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறினார்கள்.

ஆனால், இஸ்லாமியர்களான இவர்களுக்கு இஸ்லாமிய அண்டை நாடுகளான ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் கொடுக்கவில்லை. அதேசமயம், கிறிஸ்தவ நாடான லெபனானோ, மனிதாபிமான அடிப்படையில் இஸ்லாமிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? இஸ்லாமியர்கள் தங்களது கொள்கை கோட்பாடுகளை அங்கேயும் கடைப்பிடித்தனர். விளைவு, வெறும் 15 ஆண்டுளில் மக்கள் தொகை பெருக்கும் பிரமிக்க வைத்தது. அதுமட்டுமா, ஜனநாயக நாடான லெபனானின் முக்கியப் பதவிகளை கைப்பற்றினர். இதற்கு பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன் லிபரேஷன் ஆர்கனிசேஷன் என்கிற பயங்கரவாத இயக்கும் நிதியுதவி செய்தது.

இதன் பிறகு, ஜனநாயகத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அதாவது, வலது சாரி, இடது சாரி. வலது சாரி பணக்காரர்களுக்கானது என்றும், இடது சாரி ஏழைகளுக்கும், மைனாரிட்டிகளுக்குமானது என்று பிரித்தார்கள். இதேதான் தற்போது இந்தியாவிலும் நடந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். என்ன ஒரு வித்தியாசம்னா, லெபனானில் கிறிஸ்தவர்கள். இந்தியாவில் ஹிந்துக்கள். சரி, விஷயத்துக்கு வருவோம். காலப்போக்கில் லெபனானின் நிலை என்ன தெரியுமா? 1990-ல் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 54 சதவிகிதம். கிறிஸ்தவர்கள் 40 சதவிகிதம் மட்டுமே. அதாவது, கிறிஸ்தவர்கள் மைனாரிட்டியாகி விட்டார்கள். இதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? பி.எல்.ஓ., ஹெஸ்பெல்லோ, ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் உதவியுடன், ஜம்மு காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை மாஸ் இனப்படுகொலை செய்தது போல, லெபனானில் கிறிஸ்தவர்களை மாஸ் இனப்படுகொலை செய்தார்கள் இஸ்லாமியர்கள்.

விளைவு, 1991-க்குப் பிறகு லெபனானில் ஜனநாயகம் செத்துப்போய் விட்டது. இன்று லெபனான் முஸ்லீம்களின் கைகளில். அருமையான சுற்றுலாத் தலமாக விளங்கிய லெபனான் இன்று சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. தற்போது இந்தியாவும் இப்படியொரு இக்கட்டான நிவலையில்தான் இருக்கிறது. ஆகவே, ஹிந்துக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், இந்தியாவும் ஒரு நாள் இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இங்கிருக்கும் ஹிந்துக்கள் மாஸ் இனப்படுகொலை செய்யப்படுவார்கள்” என்கிற எச்சரிக்கையுடன் முடிகிறது அந்தக் காணொளி. இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளியில் கூறியுள்ளபடிதான் தற்போது இந்தியாவிலும் நடந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஆம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நடக்கும் உள்ளநாட்டுப் போரால், அங்கிருந்து அகதிகளாக வெளியேறும் இஸ்லாமியர்கள், அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர். இவர்கள், டெல்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு, அப்பகுதியில் வசிக்கும் முஸ்லீம்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள்தான் தற்போது இந்தியாவை கலவர பூமியாக மாற்றி வருகிறார்கள். இதேநிலை நீடித்தால், இக்காணொளியில் சொன்னபடி நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே, ஹிந்துக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இந்த காணொளி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயமாக தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பொறுந்தும். ஆகவே, விழித்திடு தமிழா!


Share it if you like it