சுதந்திர போராட்ட தியாகிகளை குஜராத்தில் நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர்..!

சுதந்திர போராட்ட தியாகிகளை குஜராத்தில் நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும், தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

இன்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் மோடி.. கொடி காத்த குமரன் குறித்தும் வீரமங்கை வேலூநாச்சியார் குறித்தும் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it