சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தொடங்கியது

சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தொடங்கியது

Share it if you like it

சந்திராயன்- 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் கரையிறங்கும் நிகழ்வு தொடங்கியது. 15 நிமிடங்கள் இந்த நிகழ்வு நடைபெறும். இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

https://www.youtube.com/live/DLA_64yz8Ss?feature=share


Share it if you like it