சலவைக்கு வந்த துணிகள் மீது புளிச் புளிச் என்று துப்பிய இஸ்லாமிய பெரியவரின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சபைக்கு வந்த மக்களின் முகத்தில் புளிச் புளிச் என்று துப்பி ஆசீர்வாதம் செய்த காணொளி ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தான், இஸ்லாமிய பெரியவர் ஒருவர் தனது கடைக்கு வந்த சலவை துணிகள் மீது புளிச் புளிச் என்று துப்பி சலவை செய்ய முயன்ற காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.