சுவாமி ஐயப்பனை இழிவுப்படுத்திய நாத்திகர்: ஓடவிட்டு கும்மியெடுத்த பக்தர்கள்!

சுவாமி ஐயப்பனை இழிவுப்படுத்திய நாத்திகர்: ஓடவிட்டு கும்மியெடுத்த பக்தர்கள்!

Share it if you like it

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நாத்திகர் பைரி நரேஷ் என்பவன் சுவாமி ஐயப்பனை இழிவுப்படுத்தினான். இதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி அவனை வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில், சந்திர சேகர்ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் எப்படி? ஒரு குடும்பத்தின் கீழ் சிக்கி சீரழிந்து வருகிறதோ அதேபோன்று அம்மாநிலமும் இருந்து வருகிறது. ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அங்குள்ள நாத்திகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள், மீது எந்தவித நடவடிக்கையையும் ஆளும் கட்சி எடுப்பது இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்தவரும் ‘பாரத நாஸ்திக சமாஜம்’ தலைவருமாக இருப்பவன் பைரி நரேஷ். இவன், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவன். அந்தவகையில், இவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், சுவாமி ஐயப்பனை இழிவுப்படுத்தி பேசி இருந்தான். இவனின், பேச்சு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, நரேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தன. தில்லை நடராஜரை இழிவுப்படுத்திய மைனர் விஜய் மீது விடியல் அரசு என்ன? நடவடிக்கை எடுத்ததோ, அதேபோன்று அம்மாநில காவல்துறையும் கள்ள மெளனமாக இருந்துள்ளது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய ஐயப்ப பக்தர்கள் நரேஷ் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று அவனை ஓட விட்டு வெளுத்து வாங்கியுள்ளனர். இச்சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it