தனது தாயின் மறைவையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட உருக்கமான டுவீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் இறையடியை சேர்ந்துள்ளது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய அந்த மும்மூர்த்திகளை நான் எப்போதும் எனது தாயிடம் உணர்ந்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ”புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும்; தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்” 100-வது பிறந்தநாளில் எனது தாயார் சொன்ன விஷயம், எப்போதும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.