சீக்கியர்களை இந்தியாவிற்கு எதிராக திருப்ப முயன்ற  சதியை முறியடித்த பாரதப் பிரதமருக்கு நன்றி – ஹர் ப்ரீத் சிங்..!

சீக்கியர்களை இந்தியாவிற்கு எதிராக திருப்ப முயன்ற சதியை முறியடித்த பாரதப் பிரதமருக்கு நன்றி – ஹர் ப்ரீத் சிங்..!

Share it if you like it

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பாரதப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சீக்கியர்.

வேளாண் சட்டத்தை மையமாக வைத்து சீக்கியர்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான், சீனா, தீட்டிய மிகப் பெரிய சதி செயலை முறியடிக்கவும். நீண்ட காலமாக தனி நாடு கேட்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும், விதமாக தான் பாரதப் பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றார் என அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், என பலர் கருத்து கூறி வரும் நிலையில்.

சீக்கியர்களை இந்தியாவிற்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும், திருப்ப பல முயற்சிகள் நிகழ்ந்தாக உலகளாவிய சீக்கியர்களின் தலைவர் ஹர் ப்ரீத் சிங் அவர்கள் பகீர் தகவலை தெரிவித்து இருப்பது. பஞ்சாப் மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Share it if you like it