ஏப்ரல் -25 கேரளா வரும் பாரதப் பிரதமர்!

ஏப்ரல் -25 கேரளா வரும் பாரதப் பிரதமர்!

Share it if you like it

முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க ஏப்ரல் 25 கேரள மாநிலத்திற்கு பாரதப் பிரதமர் மோடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் மோடி எதிர்வரும் 25- ஆம் தேதி கேரள மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். அந்த வகையில், திருவனந்தபுரம் – கண்ணூர் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதனிடையே, வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it