பல பெண்களை கற்பழித்தவன் மோகன் சி லாசரஸ்: திடுக்கிடும் தகவலை கூறிய பாதிரியார்!

பல பெண்களை கற்பழித்தவன் மோகன் சி லாசரஸ்: திடுக்கிடும் தகவலை கூறிய பாதிரியார்!

Share it if you like it

மதபோதகர் மோகன் சி லாசரஸ் மிகவும் மோசமான மனிதர் என பாதிரியார் ஒருவர் பேசியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மோகன் சி. லாசரஸ். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகளை கீழ்த்தமாக விமர்சனம் செய்ய கூடியவர். அதே வேளையில், பாரத தேசத்திற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் இவரது கருத்துக்கள் இருந்து வருகின்றன. அந்தவகையில், கடந்த மூன்று வருடமாக மண்டியிட்டு ஜெபம் செய்து வருகிறேன் நிச்சயம் பிரதமராக மோடி வரமாட்டார். அப்படி, அவர் மீண்டும் பிரதமர் ஆனால் நான் ஏசுவை வணங்குவதை நிறுத்தி விடுகிறேன் என்று கூறியிருந்தார். எனினும், இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் மோடி என்பதை நாடே நன்கு அறியும்.

இதனிடையே, மோகன் சி லாசரஸ் குறித்த திடுக்கிடும் தகவலை பாதிரியார் ஒருவர் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறார். அக்காணொளியில், அவர் கூறியதாவது ;

மோகன் சி லாசரஸ் அருவருப்பான மனிதர். ஊரை ஏமாற்றும் மனிதர். வெளி உலகத்திற்கு தான் ஒரு சாதாரண மனிதர் போல காட்டி கொள்வான். வீட்டில் மிகுந்த வசதியுடன் இருப்பார். இவரது, அந்தரங்கத்தை பொது வெளியில் சொல்வதற்கே, நான் வெட்கப்படுகிறேன் கூச்சபடுகிறேன். இவர், எத்தனை பெண்களை கற்பழித்து இருக்கிறார். கொழுந்தியாக்களை கற்பழித்து இருக்கிறார். சொந்த குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. ஒரு பிரபல ஊழியரின் அண்ணன் மகளை சொந்தரவு செய்து இருக்கிறார். இவ்வாறு அந்த பாதிரியார் பேசி உள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it