ஹிந்துக்களிடம் மண்டியிட்ட கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்…!

ஹிந்துக்களிடம் மண்டியிட்ட கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்…!

Share it if you like it

கிறிஸ்தவ மதபோதகரான மோகன் சி லாசரஸ் அப்பாவி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி வருவது ஒருபுறம் என்றால்… மத மாற்றம் செய்த நபர்கள் மீண்டும் தங்களின் தாய் மதம் திரும்பி விட கூடாது என்பதற்காக.. தொடர்ந்து ஹிந்து மதங்களை இழிவுப்படுத்தி வந்தார் மோகன் சி லாசரஸ்..

ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புக்கள் கொடுத்த புகார் அடிப்படையில்.. இன்று கிறிஸ்தவ மதபோதகர் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it