ராகுல் காந்தியின் சொந்த தொகுதியில் நக்சலைட்கள் மிரட்டல் !

ராகுல் காந்தியின் சொந்த தொகுதியில் நக்சலைட்கள் மிரட்டல் !

Share it if you like it

கேரளாவில் வரும் ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் ராகுல்காந்தி தன் சொந்த தொகுதியான வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இங்கு தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் நக்சலைட்கள் வயநாட்டிற்கு சென்று தேர்தலில் வாக்களிக்காதீர்கள் என்று துப்பாக்கியோடு வந்து மக்களை மிரட்டி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வயநாட்டில் உள்ள கம்பமலை எஸ்டேட் பகுதியில் நக்சலைட்கள் மொய்தீன், சந்தோஷ், சோமன் ஆகியோர் துப்பாக்கிகளுடன் வந்து, ‛‛ தேர்தலில் ஓட்டளித்து எந்த பயனும் கிடையாது. எனவே தேர்தலை அனைவரும் புறக்கணித்து எங்களோடு இணைந்து போராட முன் வர வேண்டும்” என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கேரளா கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *