தனது நாட்டின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று உலக நாடுகளுக்கு எளிதில் புரிய வைத்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஆரிஃப் அஜாகியா-வின் பதிவு..!

தனது நாட்டின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று உலக நாடுகளுக்கு எளிதில் புரிய வைத்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஆரிஃப் அஜாகியா-வின் பதிவு..!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா இந்தியா எடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டையும், இம்ரான் கான், ராகுல் காந்தி, செய்யும் தவறுகளை இன்று வரை வன்மையாக கண்டிக்க கூடிய நபர்.

“பாரத நாடு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று அண்மையில் வெளிப்படையாக கருத்து தெரிவித்தது மட்டுமில்லாமல் மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் டுவிட்டரில் ஒரு காணொளியை பதிவு செய்து இருந்தார்.

அதே போன்று பாகிஸ்தான் வளர்ச்சி இம்ரான் கான் ஆட்சியில் எவ்வாறு உள்ளது என்று தனது கோவத்தையும் அந்நாட்டு மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் டுவிட்டரில் ஒரு காணொளியை பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் இந்திய எல்லை எவ்வாறு உள்ளது பாகிஸ்தான் எல்லை எவ்வாறு உள்ளது என்று டுவிட்டரில் அவர் பதிவு செய்து உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it