7 ஆண்டுகளுக்கு பிறகு பாரத மண்ணில் பாக் அணி

7 ஆண்டுகளுக்கு பிறகு பாரத மண்ணில் பாக் அணி

Share it if you like it

உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 5 – ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19- தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு பாரதம் வந்துள்ளது. ஐதராபாத் விமானநிலையத்தில் பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தனது இன்ஸாடாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை போட்டி தொடரில் பாரதம்- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் உலக ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it