மத்திய பிரதேசத்தில் சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

மத்திய பிரதேசத்தில் சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

Share it if you like it

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையன் நகரில் சாலையில் மயங்கி கிடந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். இது தொடர்பாக அங்கிருந்த சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்து போது அந்த சிறுமியை ஒரு விரட்டியது படுகாயமடைந்த நிலையில் அந்த பெண் வீடுவிடாக சென்று உதவி கேட்டதும் பதிவாகியிருந்த து. அந்த பெண்க்கு யாரும் உதவி செய்திட முன்வரவில்லை என்பதும் தெரியவந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்ட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நேராட்டம் மிஷ்ரா கூறியுள்ளார்.


Share it if you like it