தி.மு.க தொண்டரின் மரணத்திலும் அரசியல் செய்த கனிமொழியின் வக்கிர புத்தி…!

தி.மு.க தொண்டரின் மரணத்திலும் அரசியல் செய்த கனிமொழியின் வக்கிர புத்தி…!

Share it if you like it

பணம், பிணம், இனம், மொழி, என்பதை மையமாக வைத்து அறை நூற்றாண்டுக்கு மேல் தி.மு.க மக்களிடம் அரசியல் செய்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

அண்மையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பை வைத்து மிக மிக கீழ்த்தரமான அரசியலை சன் நியூஸ் மேற்கொண்டு இருந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயத்தில்…

தி.மு.க.வின் மூத்த தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி அவர்கள் தனது கட்சி சேர்ந்த கழக பேச்சாளர் உயிர் இழந்த சம்பவத்தை தனது அரசியல் (விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்) ஆதாயத்திற்காக பயன்படுத்தி இருக்கும் சம்பவம் மக்களிடை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/KanimozhiDMK/status/1341619348985671681?s=08


Share it if you like it

2 thoughts on “தி.மு.க தொண்டரின் மரணத்திலும் அரசியல் செய்த கனிமொழியின் வக்கிர புத்தி…!

  1. பிணத்தின் மீது அரசியல் நடத்தும் அநாகரிகத்தை அரசியல் களத்தில் துவக்கி வைத்ததே திமுக தான். அந்தக் கலையில் கருணாநிதி குடும்பம் கைதேர்ந்த ஒன்று. எனவே, கனிமொழி இப்படி நடந்து கொள்வதில் வியப்பேதுமில்லை.

Comments are closed.