ஜாதிய ஒழிக்க தான் ஜாதியை பற்றி கேட்கிறார்கள் – நெறியாளர் முக்தர் அஹமத்..!

ஜாதிய ஒழிக்க தான் ஜாதியை பற்றி கேட்கிறார்கள் – நெறியாளர் முக்தர் அஹமத்..!

Share it if you like it

தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் தி.மு.க-வின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. செந்தில், கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், மற்றும் ஏராளமான ஊடக நெறியாளர்கள் தி.மு.க-வின் தோல்வியடைந்த ஆட்சி குறித்தும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது குறித்தும் இன்று வரை வாய் திறக்காமல் மோடி அரசு, மத்திய அரசு, என வழக்கம் போல மக்களின் கவனத்தை திசை திருப்புவதும். தங்களின் டிஆர்பி ரேட்டிங்காக தொடர்ந்து ஏதேனும் ஒரு நேர்காணலை நடத்தி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்ப மட்டுமே இவர்கள் ஊடகத்தை நடத்தி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க-வின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான ராதா ரவியிடம் சத்தியம் டிவியின் நெறியாளர் முக்தர் அஹமத் அவர்கள் நேர்காணல் நடத்திய பொழுது ஜாதி ஒழிக்க தான் ஜாதியை பற்றி கேட்கிறார்கள் என்று ராதா ரவியிடம் கூறியுள்ளார். இவரின் அறிவுத்திறமையை கண்டு நெட்டிசன்கள் டுவிட்டரில் பலர் வாழ்த்தி வருகின்றனர்.


Share it if you like it