கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்:  இந்தியாவை அவமதித்த ராகுல்!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்: இந்தியாவை அவமதித்த ராகுல்!

Share it if you like it

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தியின் செயலுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர், இந்திய ஒற்றுமை பயணம் ( பாரத் ஜோடோ யாத்திரா ) எனும் பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டார். இந்த, பயணத்தில் பல்வேறு நகைச்சுவை சம்பவங்களை நிகழ்த்தி காட்டி பொதுமக்களை சிரிக்க வைத்தவர் அரசியல் ஞானி ராகுல் காந்தி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் தான், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தமது கல்லூரியில் உரையாற்ற வருமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. அதன்படி, அங்கு சென்ற அவர் வழக்கம் போல இந்தியாவை மட்டம் தட்டும் நோக்கில் பேசியிருக்கிறார். இவரின், கருத்து இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it