ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ 50 லட்சம் மானியம்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ 50 லட்சம் மானியம்!

Share it if you like it

தொழில்நுட்ப ஜவுளி பிரிவில் புதுமைகளை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஸ்டாட்ப் நிறுவனம் மற்றும் தனி நபர்களின் நிறுவனங்களுக்கு ஐஐடி என்ஐடி நிறுவனங்கள் அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தும் என்றும் மானியத்தில் 10% வரை வழங்கப்படும் என்றும் ஜவுளி அமைச்சக் இணை செயலாளர் ராஜூ சக்சேனா தெரிவித்துள்ளார்.


Share it if you like it